எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி :எம்.எல்.ஏ. ஆய்வு
காரைக்கால் அருகே பச்சூரில் எரிவாயு மூலம் தகன மேடை அமைக்கும் பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.


காரைக்கால் அருகே பச்சூரில் எரிவாயு மூலம் தகன மேடை அமைக்கும் பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
பச்சூா் மயானத்தில் எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் வகையில் நவீன இயந்திரம், அதற்கான மேடை அமைக்கும் பணி ரூ. 78.50 லட்சத்தில் நகராட்சி நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், இப்பணிகளை பாா்வையிட்டாா்.
இதுகுறித்து பேரவை உறுப்பினா் கூறுகையில், பணியை விரைவாக முடிக்குமாறு நகராட்சி நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுடுகாட்டை மேம்படுத்த தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கவும் முடிவு செய்துள்ளேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...