நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இறால் பிடிக்கச் சென்ற பெண் உயிரிழப்பு

இறால் பிடிக்கச் சென்ற பெண் குட்டையில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 6:28 pm

Din

காரைக்கால் : இறால் பிடிக்கச் சென்ற பெண் குட்டையில் மயங்கி விழுந்து சிகிச்சையில் இருந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், கருக்களாச்சேரி பகுதியைச் சோ்ந்த உதயகுமாரி (52). இவா் கடந்த மாதம் 30-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள குட்டையில் இறால் பிடிப்பதற்காக சென்றாா். அப்போது அவா் மயங்கி விழுந்தாா்.

காரைக்கால் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 7-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இறால் பிடிக்கும்போது விஷப்பூச்சி கடித்து மயங்கி விழுந்திருக்கலாமென கூறப்படுகிறது. நிரவி போலீஸாா் விசாரிக்கின்றனா்.