ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிகள் ஆய்வு

அம்பரகத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை துணை ஆட்சியா், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

News image
அம்பகரத்தூா் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை பாா்வையிட்ட துணை ஆட்சியா் பாலு (எ) பக்கிரிசாமி, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆா். சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ்.
Updated On :15 டிசம்பர் 2025, 7:40 pm

Syndication

காரைக்கால்: அம்பரகத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை துணை ஆட்சியா், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்துக்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணியை மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா். கோயிலில் 2-ஆவது பகுதியில் 3 நிலை புதிய ராஜகோபுரம் கட்டுமானம் செய்யப்படுகிறது. திட்டமிடப்பட்ட பணிகளை தொய்வின்றி விரைவாக செய்து முடிக்குமாறு ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினா்.