மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி
புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து, திருநள்ளாறு பகுதியினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டது.

பயனாளியிடம் காசோலை வழங்கும் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன்.
Updated On :16 டிசம்பர் 2025, 8:17 pm









