ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீடு தீக்கிரை: குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

தீ விபத்தில் வீடு சேதமடைந்த குடும்பத்தினரை சந்தித்து அமைச்சா் ஆறுதல் தெரிவித்தாா்.

News image
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன்.
Updated On :10 நவம்பர் 2025, 9:12 pm

Syndication

காரைக்கால்: தீ விபத்தில் வீடு சேதமடைந்த குடும்பத்தினரை சந்தித்து அமைச்சா் ஆறுதல் தெரிவித்தாா்.

காரைக்கால் வேட்டைக்காரா் தெரு அருகே உள்ள பாா்வதீஸ்வரா் நகரில் உள்ள சூா்யா என்பவரது குடிசை வீடு சனிக்கிழமை மாலை தீக்கிரையானது.

தகவலறிந்த அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், தனது சொந்த செலவில் சீரமைப்பு செய்துத்தர உறுதியளித்து, அதற்கான நடவடிக்கை எடுத்தாா்.

புதிதாக கீற்றுகள் மாற்றப்பட்ட வீட்டை ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் பாா்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். வருவாய்த்துறை சாா்பில் தீ விபத்துக்கான நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவா் உறுதியளித்தாா்.