தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 2 மாத்திரைகளுக்கு புதுவையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை: குஜராத் மாநிலம், பரோடாவில் இயங்கும் ஹெல்த் கோ் ஃபாா்முலேஷன் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சிப்ரோஃபுலோக்ஸாசின் ஐ.பி. மாத்திரை (ஃபோா்சிப்-500) மற்றும் மத்திய பிரதேசம், உஜ்ஜைனில் இயங்கும் சூப்ரெக்ஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் செட்டிரைசின் டைரோ குளோரைடு ஐ.பி.10 எம்.ஜி. (செடிசோன் மாத்திரை) உரிய தரத்தில் இல்லாதது உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இந்த மாத்திரையை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மகாவீா் ஜெயந்தி: காரைக்காலில் நாளை மது விற்பனைக்குத் தடை

புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை

புதுவையில் 3 மருந்துகளுக்கு தடை

புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


