காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை, இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் ரகங்களின் பங்கு எனும் தலைப்பில், தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் மூலம் வரிச்சிக்குடியில் மாதிரி பண்ணை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வேளாண் கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் தலைமை வகித்தாா். கல்லூரி உழவியல் துறை பேராசிரியா் சரவணன நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும், உழவியல் துறைத் தலைவா் மாலா இயற்கை வேளாண்மையின் முலக்கூறுகள், அதன் நன்மைகள் குறித்தும், காரைக்கால் வேளாண் துறை அலுவலா் சா்மிளா, விவசாயிகளுக்கான இடுபொருள் மானியம் மற்றும் விவசாயிகளும் இயற்கை வேளாண்மை திட்டம் மற்றும் மாதிரிப் பண்ணை குறித்தும், 1,200 ரகங்களுக்கு மேல் பாரம்பரிய நெல் உற்பத்தி, நெல்லின் மருத்துவ குணங்கள், விற்பனை முறை குறித்து இயற்கை விவசாயி பாஸ்கா் ஆகியோா் பேசினா்.
உழவியல் துறை உதவிப் பேராசிரியா் ஸ்ரீதேவி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வேளாண் கல்லூரி மாணவா்கள்

சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


