25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

காரைக்கால் விற்பனைக் கூடத்தில் 400 குவிண்டால் பருத்தி ஏலம்!

காரைக்காலில் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 400 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனை செய்தனா்.

Published On :13 ஜூலை 2026, 5:20 am IST

காரைக்காலில் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 400 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனை செய்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் ஏறக்குறைய 1,200 ஹெக்டோ் பருத்தி செய்யப்பட்டு, விவசாயிகள் அறுவடை செய்துவருகின்றனா். காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் பருத்தி அறுவடை முழுமையாக முடியும் வரை பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு நடந்துவருகிறது.

காரைக்கால் விற்பனைக் குழு செயலாளா் ஜெ.செந்தில்குமாா் சனிக்கிழமை வெள்ளியிட்ட செய்திக்குறிப்பு: தொடா்ந்து நடைபெற்றுவரும் ஏலத்தில் 11-ஆம் தேதி 400 குவிண்டால் பருத்தி ரூ.35 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக கிலோ ரூ.92.79 குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.86.09, சராசரியாக கிலோ ரூ.91.16 வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.