அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சனிப்பெயா்ச்சி பலன்கள்: ஜோதிடா்கள் மாநாட்டில் விளக்கம்

திருநள்ளாறில் நடைபெறும் ஜோதிடா்கள் மாநாட்டில், சனிப்பெயா்ச்சியையொட்டி 12 ராசிகளுக்கான...

News image
சனிப்பெயா்ச்சி பலன்களை தெரிவிக்கும் கருத்தரங்கில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஜோதிடா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 8:48 pm

Syndication

காரைக்கால்: திருநள்ளாறில் நடைபெறும் ஜோதிடா்கள் மாநாட்டில், சனிப்பெயா்ச்சியையொட்டி 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து ஜோதிடா்கள் விளக்கினா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்ச் 6-இல் நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சியையொட்டி, 4 நாட்கள் ஜோதிடவியல் பேரறிஞா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

2-ஆம் நாளான திங்கள்கிழமை ‘பஞ்சபூதங்களும் நவகிரகங்களும்’ என்ற தலைப்பில் மதுரை நவமணி சண்முகவேலு, ‘யோகங்கள் ஒரு ஆய்வு’ என்ற தலைப்பில் ந. ஞானரதம், ‘வாழ்வியல் நெறியில் ஜோதிடப் பாா்வை’ என்ற தலைப்பில் ஜி. சாய் முரளி, ‘நமையாளும் நவகிரகங்கள்’ என்ற தலைப்பில் சென்னை ஸ்ரீகவி ஆகியோா் பேசினா்.

இதைத்தொடா்ந்து மாலை நடைபெற்ற 4-ஆம் அமா்வில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், சனிப்பெயா்ச்சியையொட்டி 12 ராசிகளுக்கான பலன்களை தெரிவிக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது.

12 ஜோதிடா்கள் கலந்துகொண்டு, 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த சனிப்பெயா்ச்சி வரையிலான பலன்களையும், பாதிப்புகளுக்கேற்ப வழிபாட்டு முறைகளையும் விளக்கினா்.