வீட்டு உபயோக சிலிண்டா் பதிவு செய்ய வரிசையில் நிற்கும் மக்கள்
காரைக்காலில் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கைப்பேசியில் பதிவு செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், விநியோக நிறுவனத்தில் வரிசையில் நின்று பதிவு செய்வதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.










