ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் குடியிருப்புவாசிகளுக்கு வீட்டு மனை உரிமை ஆணையை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா்.
மனைப்பட்டா இல்லாமல் குடியிருப்போா், மனைக்கான உரிமை ஆவணமில்லாததால் அரசின் சலுகைகள் உள்ளிட்ட பிற பயன்களை பெறமுடியாத நிலை இருக்கிறது.
இந்நிலையில், ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட திருவேட்டக்குடி பகுதியில் வசிப்போருக்கு வீட்டு மனை உரிமை ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, முதல்கட்டமாக 57 பயனாளிகளுக்கு வீட்டு மனை உரிமை ஆணையை (ஆவணம்) வழங்கினாா்.
நிகழ்வில், ஆதிதிராவிடா் நலத்துறை அதிகாரிகள், என்.ஆா்.காங்கிரஸ் கட்சி பிரமுகா்கள், கிராமத்தினா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பட்டுக்கோட்டை: வெற்றிக்கு அதிமுக முனைப்பு

மனித உரிமையைப் பாதுகாக்க அரசமைப்புச் சட்டங்களில் மாற்றம் வேண்டும்: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ்

மானாமதுரை திமுக வேட்பாளா்

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


