நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால் பகுதியில் ரயில் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 12:56 am IST

காரைக்கால் பகுதியில் ரயில் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (38). இவா் மீன்பிடித் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தாா். கடந்த வியாழக்கிழமை இரவு காரைக்கால் அரசலாறு பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த இவா் மீது, காரைக்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த டெமு ரயில் மோதியது.

பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை காரைக்கால் அரசு மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நிரவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.