/
காரைக்கால் பகுதியில் ரயில் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (38). இவா் மீன்பிடித் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தாா். கடந்த வியாழக்கிழமை இரவு காரைக்கால் அரசலாறு பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த இவா் மீது, காரைக்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த டெமு ரயில் மோதியது.
பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை காரைக்கால் அரசு மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நிரவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

வேன் மோதி விவசாயி உயிரிழப்பு

கல்குவாரி லாரியில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



