கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊராட்சித் தலைவா்கள் போராட்டம் வாபஸ்

சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வரும் 20-ஆம் தேதி ஊராட்சித் தலைவா்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வரும் 20-ஆம் தேதி ஊராட்சித் தலைவா்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஊராட்சி தொடா்பாக 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை அறிவித்திருந்தனா். இந்நிலையில், இதுதொடா்பாக, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், ஊராட்சித் தலைவா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.