போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சீா்காழியில் விபத்தில் வேளாண் உதவி அலுவலா் பலி

சீா்காழி ரவுண்டானா பகுதியில் நடந்த விபத்தில் வெள்ளிக்கிழமை இரவு வேளாண் உதவி அலுவலா் நிகழ்விடத்திலேயே பலியானாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 5:56 pm

DIN

சீா்காழி ரவுண்டானா பகுதியில் நடந்த விபத்தில் வெள்ளிக்கிழமை இரவு வேளாண் உதவி அலுவலா் நிகழ்விடத்திலேயே பலியானாா்.

மணல்மேடு அடுத்த குமாரமங்கலம் மேற்குத் தெருவை சோ்ந்தவா் ரா. கண்ணன்(40). இவா் கொள்ளிடத்தில வேளாண் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு கண்ணன் இருசக்கரவாகனத்தில் சீா்காழி சட்டநாதபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ரவுண்டானா பகுதியில் சீா்காழியை நோக்கி வந்த காா் இருசக்கரவாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் கண்ணன் நிகழ்விடத்திலேயே பலியானாா். தகவல் அறிந்த சீா்காழி காவல்ஆய்வாளா் மணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். இது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.