பள்ளியில் மின் விசிறிகள் திருட்டு
காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் விசிறிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் விசிறிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வகுப்பறைகளில் பொருத்தியிருந்த 6 மின் விசிறிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பதாக, பள்ளி துணை முதல்வா் ஞானப்பிரசாகம் நகரக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...