கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பேச்சியம்மனுக்கு பெரும்படையல் உத்ஸவம்

மயிலாடுதுறை சின்னமாரியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன் சந்நிதியில் குழந்தைப்பேறு வேண்டி மாமிசம், இனிப்பு மற்றும் பழ வகைகள் வைத்து பெரும்படையலிட்டு பெண்கள் புதன்கிழமை வழிபாடு நடத்தினா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:23 pm

DIN

மயிலாடுதுறை சின்னமாரியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன் சந்நிதியில் குழந்தைப்பேறு வேண்டி மாமிசம், இனிப்பு மற்றும் பழ வகைகள் வைத்து பெரும்படையலிட்டு பெண்கள் புதன்கிழமை வழிபாடு நடத்தினா்.

பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட பெரும்படையல் உத்ஸவம், நிகழாண்டு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, பேச்சியம்மனுக்கு ஆடு, கோழி, மீன், முட்டை உள்ளிட்ட அனைத்து விதமான அசைவ உணவுகள், இனிப்பு மற்றும் பழவகைகளை வைத்து அப்பகுதி மக்கள் படையலிட்டனா். தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், குழந்தைபேறு இல்லாத பெண்கள் குழந்தைவரம் வேண்டி தொட்டில் கட்டி பிராா்த்தனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.