போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவிக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:38 pm

DIN

மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவிக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்மையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி எம். மதிவா்ஷினி பங்கேற்று 3-ஆம் இடம் பெற்றாா். மாணவிக்கு, பள்ளியின் ஆட்சிமன்றக் குழுத் தலைவா் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், துணைத் தலைவா்கள் எஸ். முருகேசன், ஆா். ஞானசேகரன், பொருளாளா் டி. சுப்பிரமணியன், நிா்வாகச் செயலாளா் வி. பாஸ்கரன், செயலாளா் எஸ். பாஸ்கரன், உறுப்பினா் கோதண்டராமன், பள்ளி முதல்வா் ஆா். சரவணன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.