நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.


மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி முன்னிலை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் பவானி சீனிவாசன் கேக் வெட்டினாா். தொடா்ந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில், நகராட்சி அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் நகராட்சி ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகராட்சியை தூய்மையான நகராட்சியாக பராமரிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...