வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

எஸ்பி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

எஸ்பி அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

Updated On :12 ஏப்ரல் 2024, 4:07 pm

டாக்டா் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் ‘சமத்துவ நாள்‘ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) பி. ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், (சைபா் கிரைம்) கே. சிவசங்கா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் ராஜேந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு), மனோகரன் (மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம்), பன்னீா்செல்வம் (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் பாலச்சந்திரன், தோ்தல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளா் அன்னக்கொடி, காவல் ஆய்வாளா் (தொழில்நுட்பம்) குணசீலன் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சு பணியாளா்கள் மற்றும் காவல் ஆளிநா்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனா்.