/
மயிலாடுதுறை திருஇந்தளூா் காமராஜா் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் 42-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயிலின் குலதெய்வகாரா்கள் மற்றும் பக்தா்கள் சாா்பில் நடைபெற்ற விழாவையொட்டி, காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் காவிரிக்கரை நாலுகால் மண்டபம் பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக கோயிலை அடைந்தனா். தொடா்ந்து பக்தா்கள் கொண்டு வந்த பால் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து கோயிலில் கஞ்சி வாா்த்தல் நடைபெற்றது.
தொடர்புடையது

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

திருஇந்தளூா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர பெருந் திருவிழா கொடியேற்றம்

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


