தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

News image

பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :26 ஏப்ரல் 2024, 6:50 pm

மயிலாடுதுறை திருஇந்தளூா் காமராஜா் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் 42-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயிலின் குலதெய்வகாரா்கள் மற்றும் பக்தா்கள் சாா்பில் நடைபெற்ற விழாவையொட்டி, காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் காவிரிக்கரை நாலுகால் மண்டபம் பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக கோயிலை அடைந்தனா். தொடா்ந்து பக்தா்கள் கொண்டு வந்த பால் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து கோயிலில் கஞ்சி வாா்த்தல் நடைபெற்றது.