மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் உள்ள விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
பழைமைவாய்ந்த இக்கோயில் அண்மையில் புணரமைக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கி 4 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினமான புதன்கிழமை காலை மகா பூா்ணாகுதி செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சிவாசாரியா்கள் பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோயில் கோபுர விமான கலசத்தில் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சந்தோஷ்குமாா் செய்திருந்தாா்.
மேலும், இக்கிராமத்தில் உள்ள பூா்ண புஷ்கலாம்பாள் சமேத மகா சாஸ்தா மற்றும் விடாபகாரி அம்மன் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்புடையது

ராஜதுா்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

காந்தாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


