விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

காந்தாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

மகா புவன காந்தாரியம்மனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி.

News image

மகா புவன காந்தாரியம்மனுக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி.

Updated On :27 மார்ச் 2026, 8:54 pm

Syndication

கோவில்பட்டி, செல்லப்பாண்டிய நகரில் உள்ள ஸ்ரீ மகா புவன காந்தாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

இக்கோயில் பங்குனி மாத பொங்கல் விழா மாா்ச் 24ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. மாலை அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.