மயிலாடுதுறை எஸ்பி அலுவலகம் கட்ட பூமிபூஜை
மயிலாடுதுறை மன்னம்பந்தலில் ரூ.15.40 கோடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டுவதற்கு பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

பூமிபூஜையில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா உள்ளிட்டோா்.









