கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனை: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைமை அலுவலகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனையை தொடங்கிவைக்கும் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தயாளவிநாயகன் அமுல்ராஜ்









