விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பேரவைக் கூட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:19 pm

திருவாரூரில் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் 87-ஆவது பொது பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க.சித்ரா தலைமை வகித்தாா் (படம்).

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா், சரக துணைப்பதிவாளா்கள், நுகா்வோா் அமைப்பினா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாட்சியா்கள், சங்க செயலாளா்கள் மற்றும் அனைத்து கூட்டுறவுத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.