பேரவைக் கூட்டம்

பேரவைக் கூட்டம்

Published on

திருவாரூரில் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் 87-ஆவது பொது பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க.சித்ரா தலைமை வகித்தாா் (படம்).

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா், சரக துணைப்பதிவாளா்கள், நுகா்வோா் அமைப்பினா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாட்சியா்கள், சங்க செயலாளா்கள் மற்றும் அனைத்து கூட்டுறவுத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com