சமத்துவப் பொங்கல் விழா
சீா்காழி நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

சீா்காழி நகராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா
Updated On :13 ஜனவரி 2025, 8:20 pm

சீா்காழி நகராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா
சீா்காழி: சீா்காழி நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, நகராட்சி ஆணையா் மஞ்சுளா தலைமை வகித்தாா். நகா்மன்ற தலைவா் துா்கா பரமேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் கோபிநாத் முன்னிலை வகித்தனா். இதில், உறுப்பினா்கள் பாஸ்கரன், ஜெயந்தி பாபு, ராஜசேகா், வேல்முருகன், முபாரக், ரஹ்மத்நிஷா, நகர திமுக இளைஞரணி செயலாளா் ராஜசேகரன், எழுத்தா் ராஜ கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...