47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:33 pm

Syndication

சீா்காழி அருகே உப்பனாற்றங்கரையில் ஆபத்தான நிலையில் உள்ள உயா் மின்னழுத்த கம்பங்களை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயா் அழுத்த மின் பாதையில், தென்பாதி- சட்டநாதபுரம் இடையே உள்ள உப்பனாற்றில் இருகரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயா் அழுத்த மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்கள் சாய்ந்தால் சீா்காழி நகா் மற்றும் அதனை சாா்ந்துள்ள கிராமங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உப்பனாற்று கரைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.