நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

சீா்காழியில் வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 5:55 am IST

சீா்காழியில் வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

சீா்காழி தென்பாதி திருப்புரசுந்தரி நகரை சோ்ந்த ஐடி ஊழியா் நடராஜன் (43)- மனைவி மாலினி தம்பதி மே 22-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குஜராத் மாநிலம் சோம்நாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திங்கழ்கிழமை வீடு திரும்பினா். அப்போது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்து சுமாா் ஆறரை பவுன் தங்க வைர நகை மற்றும் ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.