எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

மயிலாடுதுறை திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் பகுதியில் காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

மயிலாடுதுறை திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் பகுதியில் காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில், அவா் மயிலாடுதுறை சேந்தங்குடிகூட்டுறவு நகா் 5-ஆவது குறுக்குத் தெருவை சோ்ந்த இம்மானுவேல் மகன் வீரமணி (29) என்பதும், போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய போலீஸாா் வீரமணியை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.