பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

"அரசுப் பள்ளிகளின்தரம் குறைய அரசும், ஆசிரியர்களுமேகாரணம்

பிளஸ் 2 தேர்வில் காரைக்காலில் முதல் மூன்று இடங்களை தனியார் பள்ளி பெற்றுள்ளது. அரசுப் பள்ளி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருதரப்பாரும் தமிழ்நாடு கல்வி வாரிய புத்தகத்தை படிக்கும்போது, அரசுப் பள்ளி மாணவர் மட்டும் பின்தங்குவது ஏன். மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம்

Updated On :12 மே 2013, 6:34 am IST

பிளஸ் 2 தேர்வில் காரைக்காலில் முதல் மூன்று இடங்களை தனியார் பள்ளி பெற்றுள்ளது. அரசுப் பள்ளி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருதரப்பாரும் தமிழ்நாடு கல்வி வாரிய புத்தகத்தை படிக்கும்போது, அரசுப் பள்ளி மாணவர் மட்டும் பின்தங்குவது ஏன். மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் வெகுவாக குறைந்துவிட்டதற்கு புதுச்சேரி அரசும், ஆசிரியர்களுமே காரணம்.

வரும் ஆண்டிலும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறையாதிருக்க அரசும், ஆசிரியர்களும் மாணவர் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்'' என்று  மாநில பாஜக செயலர் எம். அருள்முருகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.