தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு அழைப்பு

சீர்காழி வட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் 2018-ஆம் ஆண்டுக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:47 am IST

சீர்காழி வட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் 2018-ஆம் ஆண்டுக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சீர்காழி கருவூல உதவி அலுவலர் மணிவண்ணன்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் 2018-ஆம் ஆண்டுக்கான நேர்காணலுக்கு ஏப்ரல் முதல் வேலை நாளில் இருந்து, ஜூன் மாதம் வரை வரலாம். நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதியர்கள் தங்களது வீட்டு முகவரி, ஆதார் எண், செல்லிடப்பேசி எண், நிரந்தர கணக்கு அட்டை எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஓய்வு பெற்றபோது தாம் வகித்த பதவியின் ஆதாரம் ஆகியவற்றை  சீர்காழி, தென்பாதி, எண். 45, வி.என்.எஸ். நகரில் செயல்பட்டு வரும் சார்நிலைக் கருவூல அலுவலகத்துக்கு கொண்டு 
வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.