புதுவாழ்வுத்திட்டப் பணியாளர்களுக்கு நிபந்தனையின்றி பணி வாய்ப்பு வழங்கக் கோரி, புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, 12 ஆண்டுகள் உழைத்த புதுவாழ்வுத் திட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்க வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் தங்கமணி, ஆலோசகர்கள் பால. மனுநீதிச்சோழன், நமச்சிவாயம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சார்தாம் யாத்திரை: வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்! 165 பேர் பலி!

இன்றைய செய்திகள் ஜூன் 6 - நேரலை!

மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம்: காங்கிரஸ்

ராஜஸ்தான் அமைச்சரின் மகனுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


