மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுவாழ்வுத்திட்டப் பணியாளர்களுக்கு நிபந்தனையின்றி பணி வாய்ப்பு வழங்கக் கோரி, புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:47 am IST

புதுவாழ்வுத்திட்டப் பணியாளர்களுக்கு நிபந்தனையின்றி பணி வாய்ப்பு வழங்கக் கோரி, புதுவாழ்வுத் திட்டப் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, 12 ஆண்டுகள் உழைத்த புதுவாழ்வுத் திட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்க வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் தங்கமணி, ஆலோசகர்கள் பால. மனுநீதிச்சோழன், நமச்சிவாயம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.