காவிரி விவகாரத்தில், மத்திய அரசைக் கண்டித்து வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பெண்கள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முத்துலெட்சுமி மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். வெற்றிச்செல்வி காமராஜ், உமா புகழேந்தி, ஜெயலெட்சுமி குமரவேல், மாசி. சித்ரா, மோகனா தசமணி, பானுமதி ராஜன், கவிதா அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி நீர் விவசாயிகளின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல், கொள்ளிடம்- வேதாரண்யம் கூட்டுக் குடிநீரின் ஆதாரமாக இருப்பதை விளக்கிய அவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா!

நீட் மறுதேர்வு! நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? மாற்று வழிகள்!

நீட் மறுதேர்விலும் குளறுபடிகள்; மாணவர்களின் பணத்தை அபகரிக்க மோசடி! - சு. வெங்கடேசன்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


