குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

செம்பனார்கோயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு புதன்கிழமை நிவாரணம் வழங்கினார் எம்எல்ஏ. பவுன்ராஜ் வழங்கினார்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

செம்பனார்கோயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு புதன்கிழமை நிவாரணம் வழங்கினார் எம்எல்ஏ. பவுன்ராஜ் வழங்கினார்.
செம்பனார்கோயில் அருகேயுள்ள தலைச்சங்காட்டைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், ராமசந்திரன். 
இவர்களது குடிசை வீடுகள் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் எரிந்து சேதமடைந்தது. 
இதையறிந்த, பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் நேரில் சென்று பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசு உதவித்தொகை  ரூ. 5,000 மற்றும் அரிசி, வேட்டி, புடவைகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.