திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து கிடந்த குடிநீர்க் குழாய்த் தொட்டி, தினமணி செய்தி எதிரொலியாக மூடப்பட்டது.
கூத்தாநல்லூர் ரேடியோ பார்க், பெரிய கடைத் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் குடிநீர்க் குழாய்த் தொட்டி பல மாதங்களாகத் திறந்து கிடந்தது. இதனால், அந்த வழியாகச் செல்லும் மாணவ, மாணவியர், குழந்தைகள் என பலரும் அதில் விழுந்து காயமடைந்தனர்.
இதுதொடர்பாக தினமணியில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் அறிவுறுத்தலின்படி, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அந்த குடிநீர்க் குழாய்த் தொட்டியை சரிசெய்து மூடியுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தினமணி நாளிதழையும், நகராட்சியையும் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு: என்.எஃப்.சி.எஸ்.எஃப்.

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

