வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி

குத்தாலத்தில் பாஜக சார்பில் உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 8:07 pm

குத்தாலத்தில் பாஜக சார்பில் உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த மே 16-ஆம் தேதி திருச்சி மாவட்டம், கல்லணையில் பாஜக மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில் புறப்பட்ட உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை பூம்புகார் செல்லும் வழியில் குத்தாலம் வந்தது. பேரணியில் கோரிக்கையை வலியுறுத்தி சென்றனர்.
இதில், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் தங்க. வரதராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் கே. ராஜேந்திரன், நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் கோவி. சேதுராமன், இணை பொறுப்பாளர் அகோரம், மாவட்ட பொதுச் செயலர் நாஞ்சில்பாலு, மாவட்ட துணைத் தலைவர் எழிலரசன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.