புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி

குத்தாலத்தில் பாஜக சார்பில் உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 8:07 pm

குத்தாலத்தில் பாஜக சார்பில் உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த மே 16-ஆம் தேதி திருச்சி மாவட்டம், கல்லணையில் பாஜக மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில் புறப்பட்ட உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை பூம்புகார் செல்லும் வழியில் குத்தாலம் வந்தது. பேரணியில் கோரிக்கையை வலியுறுத்தி சென்றனர்.
இதில், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் தங்க. வரதராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் கே. ராஜேந்திரன், நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் கோவி. சேதுராமன், இணை பொறுப்பாளர் அகோரம், மாவட்ட பொதுச் செயலர் நாஞ்சில்பாலு, மாவட்ட துணைத் தலைவர் எழிலரசன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.