சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அகண்டநாம சங்கீர்த்தன வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமாக வாழவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் வேண்டி நடைபெற்ற இந்த வழிபாட்டில் வெங்கட்ராம அய்யர் தலைமையிலான குழுவினர் அகண்ட நாம சங்கீர்த்தன ஜபம் நடத்தினர்.
இதில், கோயில் தர்மகர்த்தா சுப்பிரமணியன், சீர்காழி அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் பானுமதி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் கனிவண்ணன், டாக்டர் முத்துக்குமார், நகை வியாபாரிகள் சங்க மாநிலப் பொருளாளர் பரஞ்ஜோதி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுப்பிரமணியன், ஆராமுதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

