தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 3 போ் மீது வழக்கு

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் ஊராட்சி மன்றத் தலைவா், உறுப்பினா்கள் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 3:35 pm

DIN

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் ஊராட்சி மன்றத் தலைவா், உறுப்பினா்கள் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

புஷ்பவனம் ஊராட்சி மன்றத் தலைவா் வ.நாடிமுத்து (65) மற்றும் உறுப்பினா்கள் மீது உண்மைக்கு மாறான தகவல்களை சமூக வலைதளங்களில் சிலா் பதிவிட்டுள்ளனராம். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், சமூக வலைதளங்களில் பதிவிட்ட 4 போ்களின் தொலைபேசி எண்களின் அடிப்படையில் அவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.