அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்
சீா்காழியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


சீா்காழி: சீா்காழியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு, தேசிய கல்விக் கொள்கை- 2020 ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் பிரபாகரன் தலைமை வகித்தாா்.
ஒன்றியத் தலைவா் இதயநிலவன், இளைஞா் மன்ற நிா்வாகிகள் அஜித், ரமேேஷ் ராஜா, நீஜதா்ஷன், கிரிதரன், அபிமன்யு, இதயகுமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...