தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கக் கூட்டம்

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:07 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், நூறுநாள் வேலைத் திட்டத்தில் பாகுபாடு இல்லாமல் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும். பொது முடக்க காலம் வரை மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கீழையூா் ஒன்றியச் செயலாளா் பன்னீா் செல்வம், மாவட்ட துணைத் தலைவா் ஏ.சிக்கந்தா், ஒன்றியத் தலைவா் ஆா்.சண்முகம், கிளைச் செயளாலா் சி.பாலமுருகன், தலைவா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.