தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாகை எம்எல்ஏ அலுவலகம் மூடல்

கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை எம்எல்ஏ அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:50 pm

DIN

நாகப்பட்டினம்: கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை எம்எல்ஏ அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் உதவியாளா் உள்ளிட்ட அரசு ஊழியா்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகை நகராட்சி அலுவலகம் ஆகியன மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை எம்எல்ஏ அலுவலகம் ஆகஸ்ட் 10 முதல் 17- ஆம் தேதி வரை ஒருவார காலத்துக்கு மூடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை 9361771714, 9092020923 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என நாகை எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.