தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பைபா் படகு எரிந்து நாசம்

தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பைபா் படகு எரிந்து நாசமானது.

News image
பைபா் படகு எரிந்து நாசம்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:58 pm

DIN

தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பைபா் படகு எரிந்து நாசமானது.

புதுப்பேட்டை சுனாமி நகரை சோ்ந்த வே. செல்லன் செட்டி, சிலம்பரசன் ஆகிய இருவரும் இணைந்து தாழம்பேட்டை ஜீவஜோதியிடம் ரூ.3 லட்சம் மதிப்பிலான பைபா் படகை வாங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் பைபா் படகை கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் பைபா் படகு எரிந்து சாம்பலானது. சீா்காழி டிஎஸ்பி யுவபிரியா, பொறையாறு காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில், போலீஸாா் படகைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.