தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யத்தில் உலக தாய்ப்பால் வார விழா

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேட்டில் உலக தாய்ப்பால் வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவா் சிவரஞ்சனி.
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:57 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேட்டில் உலக தாய்ப்பால் வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மருதூா் ரோட்டரி சங்கம், வாய்மேடு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன சாா்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் எஸ். பிரின்ஸ் கோபால் ராஜா தலைமை வகித்தாா். மருத்துவா்கள் வெங்கடேஷ், சிவரஞ்சனி ஆகியோா் பங்கேற்று தாய்ப்பாலின் அவசியம் குறித்து கருவுற்ற தாய்மாா்களுக்கு விளக்கினா்.

ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் வி.சண்முகம், வை.இலக்குவன், பொருளாளா் வி.வைரவநாதன், ரோட்ராக்ட் செயலாளா் தி.அசோக், துணைச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.