இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீதான அவதூறு பதிவை கண்டித்து ஆா்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவா்களை கைது செய்யக் கோரி நாகை மற்றும் பிற பகுதிகளில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை வட்டாட்சியா்அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.







