நாகை மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது புதன்கிழமை உறுதியானது.


நாகை மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது புதன்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 7,897 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 15 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7912- ஆக உயா்ந்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 23 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,688 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 150 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...