வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியா் சங்கத்தினா்.








