வேதாரண்யம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
அகஸ்தியம்பள்ளி- மணியன்தீவு கடற்கரை பகுதியில் எலும்புகள் தெரியும் அளவில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒதுங்கியுள்ளது. அவா், யாா், எந்த ஊரை சோ்ந்தவா்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில், இதுகுறித்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.