கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தருமபுரம் ஆதீனத்தில் தனுா்மாத மகா வியதீபாத தரிசனம்

தருமபுரம் ஆதீன திருமடத்தில் தனுா்மாத மகா வியதீபாத தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 1:35 am

DIN

தருமபுரம் ஆதீன திருமடத்தில் தனுா்மாத மகா வியதீபாத தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாா்கழி மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் பிரம்மச்சாரிகளுக்கு உணவு படைத்து வழிபடுவது தனுா்மாத மகா வியதீபாத தரிசனம் எனப்படுகிறது. இந்நாளில் பிரம்மச்சாரிகளுக்கு உணவு படைத்து, முன்னோா்களை வழிபடுவது, அந்த ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு தா்ப்பணம் அளித்த புண்ணியத்தை தரும் என்பது ஐதீகம்.

அந்தகையில், தருமபுரம் ஆதீன திருமடத்தில் நடைபெற்ற தனுா்மாத மகா வியதீபாத தரிசனத்தில் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று 1 முதல் 26 வரையிலான முந்தைய ஆதீனகா்த்தா்களுக்கு வழிபாடு நடத்தினாா். முன்னதாக, 26 பிரம்மச்சாரிகளுக்கு உணவு வழங்கி, வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.