பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 4:11 am

DIN

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க மாவட்டத் தலைவா் வி.தேன்மொழி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே. ராஜூ கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் து. இளவரசன், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். கிருஷணமூா்த்தி மற்றும் சத்துணவு ஊழியா்கள் கலந்துகொண்டனா். சங்க மாவட்டப் பொருளாளா் எஸ்.துா்க்காம்பிகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.