ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய கோரிக்கை

மயிலாடுதுறை அருகே செருதியூரில் வயலில் மிகவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் வேளாண் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள்

News image
Updated On :25 டிசம்பர் 2020, 4:08 am

DIN

மயிலாடுதுறை அருகே செருதியூரில் வயலில் மிகவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் வேளாண் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா். அவற்றை சரியான உயரத்தில் அமைத்து தர விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை வட்டம் செருதியூரில் வடக்குத்தெரு குடியிருப்பு செல்லும் சாலை அருகே உள்ள வேளாண்மை பம்புசெட்டிற்கு செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. இதனால், விவசாய பணிகள் பாதிப்படைகின்றன. பாய் நாற்றங்கால் எனும் நவீன பணி நாற்று நடவு இயந்திரம் அறுவடைக்கு வரும் நவீன ராட்சத அறுவடை இயந்திரங்கள் இப்பகுதிகளில் இறங்கி பணிகள் செய்ய இயலவில்லை. தாழ்வாக தலையில் இடிபடும் நிலையில் தொங்கும் மின்கம்பிகளால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.

எனவே, இந்த மும்முனை மின்சார கம்பிகளை சரியான உயரத்தில் கட்டியும், அதற்குண்டான கூடுதல் மின் கம்பத்தை நட்டும் விவசாயிகள் அச்சத்தைப் போக்கிட அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.